tag:blogger.com,1999:blog-8429403804373589752.post1994118601497464206..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: என்னங்கடா உங்க கல்வி..மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-39255257086055112462016-09-27T19:45:55.494+05:302016-09-27T19:45:55.494+05:30தேவையானா ரௌத்திரம்தான்தேவையானா ரௌத்திரம்தான்Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-79650334521695558952016-09-25T16:22:44.029+05:302016-09-25T16:22:44.029+05:30செல்வா நமது கல்விமுறை ஊழல்கள் நிறைந்து இருக்கும் ப...செல்வா நமது கல்விமுறை ஊழல்கள் நிறைந்து இருக்கும் போது எப்படி நல்ல மாணாக்கர்களை உருவாக்க முடியும்? பணமும் அதிகாரமும் விளையாடும் கல்வித்துறை எப்படிப் புனிதமாக இருக்கும்? நாட்டின் கல்வித்துறை என்பது புனிதமானது இல்லையா? நல்ல சிந்தனையாளர்களை உருவாக்க வேண்டுமல்லவா? இப்போது தலைவறைவராக இருக்கிறாரே ஒருவர் அவர் யார் ஹாஅன் நினைவுக்கு வந்து விட்டது மதன்...எத்தனையோ கோடி அடித்தாரே மருத்த்வ சீட் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-85372301031056381482016-09-25T16:21:19.034+05:302016-09-25T16:21:19.034+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-370944231279674382016-09-25T06:12:28.023+05:302016-09-25T06:12:28.023+05:30//நம் கல்விக்கூடங்கள் பட்டதாரிகளை மட்டும் உருவாக்க...//நம் கல்விக்கூடங்கள் பட்டதாரிகளை மட்டும் உருவாக்குகிறது.<br />புத்திசாலிகளை அல்ல.//<br /><br />வேதனை. ஆதங்கம் சொன்ன கட்டுரை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-4714406903386468712016-09-24T09:19:57.257+05:302016-09-24T09:19:57.257+05:30அப்துல் கலாமும், சுந்தர் பிச்சையும் ஒன்றல்ல...அப்துல் கலாமும், சுந்தர் பிச்சையும் ஒன்றல்ல...நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-34195637800551121292016-09-24T09:17:54.359+05:302016-09-24T09:17:54.359+05:30நான் தேர்ந்திருக்கும் தலைவர்கள் நல்லவர்கள்தான். அவ...நான் தேர்ந்திருக்கும் தலைவர்கள் நல்லவர்கள்தான். அவர்கள் வல்லவரில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள். இந்த ஊடகப் போராட்டம்தான் எங்கள் மேடைகள் தமிழரே! விடுவமா? “உண்மை ஒருநாள் புலனாகும்.-அதில் உள்ளங்கள் எல்லாம் தெளிவாகும். பொறுமை ஒருநாள் புலியாகும் - அதில் பொய்யும் புரட்டும் பலியாகும்” னு நம்ம ப.கோ. இத ஏற்கெனவே சொல்லி வச்சிருக்காரு தலைவா!நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-92000259965985431432016-09-24T09:10:49.523+05:302016-09-24T09:10:49.523+05:30இன்றைய கல்வி மதிப்பெண்களை மட்டும்தானே தருகிறது
வாழ...இன்றைய கல்வி மதிப்பெண்களை மட்டும்தானே தருகிறது<br />வாழ்வியலைக் கற்றுத்துருவதில்லையேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-80795008970423692352016-09-24T02:43:22.447+05:302016-09-24T02:43:22.447+05:30///மிகத்தெளிவாக சம்பளம் 7000 என ஆரம்பத்திலேயே சொல்...///மிகத்தெளிவாக சம்பளம் 7000 என ஆரம்பத்திலேயே சொல்லியும் கிட்டத்தட்ட 40 MBA,ME,BE, படித்தவர்கள் வந்திருந்தார்கள்.///<br /><br />செல்வா இந்த வரியில் ஒரு தவறு இருக்கிறது. இதில் படித்தவர்கள் வந்து இருந்தார்கள் என எழுதி இருப்பது எனக்கு தவறாகப்படுகிறது காசு கொடுத்து பட்டம் வாங்கியவர்கள் வந்திருந்தார்கள் என்றல்லவா வந்து இருக்க வேண்டும், படித்தவர்கள் வந்து இருந்தால் உங்களின் கேள்விகளுக்கு நல்ல பதிலை Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-26003449636278687772016-09-24T02:40:01.740+05:302016-09-24T02:40:01.740+05:30முத்து நிலவன்நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்காமல் இப்ப...முத்து நிலவன்நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்காமல் இப்படி எத்தனை புத்தகங்கள் எழுதினாலும் செவிடன் காதில் சங்கு ஊதியது போலத்தான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-47957308438922547142016-09-24T02:37:30.328+05:302016-09-24T02:37:30.328+05:30கலாம் சுந்தர் பிச்சை போன்றவர்கள் படித்தது அந்த கால...கலாம் சுந்தர் பிச்சை போன்றவர்கள் படித்தது அந்த கால கல்விமுறையில் அவர்கள் இந்த கால கல்வி முறையில் படித்து பட்டம் பெற்றவர்களாக இருந்தால் அவர்களும் இந்த இண்டர்வீயூவில் கலந்து இருந்து நண்பர் செல்வாவிற்கும் திருப்தி ஏற்பட்டு இருக்காது என்பதுதான் உண்மையாக இருந்திருக்கும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-22881360139603698482016-09-23T23:01:28.751+05:302016-09-23T23:01:28.751+05:30நல்லது விஜயன்,ஆனால் நமக்கு ஒரு கலாம் போதுமா என்பதே...நல்லது விஜயன்,ஆனால் நமக்கு ஒரு கலாம் போதுமா என்பதே கேள்வி..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-48711542169150502112016-09-23T21:11:04.123+05:302016-09-23T21:11:04.123+05:30இந்த படிப்பில் இருந்துதான் அப்துல்காலாம் மற்றும் ச...இந்த படிப்பில் இருந்துதான் அப்துல்காலாம் மற்றும் சுந்தர் பிச்சைகளும் வெளிவருகின்றார்கள் அது எப்படி?உசிலை விஜயன்https://www.blogger.com/profile/03364408120028067708noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-9426650640814985972016-09-23T19:30:53.191+05:302016-09-23T19:30:53.191+05:30இதத்தானய்யா நா ஊர் ஊராக் கத்திக்கிட்டிருக்கேன்...
...இதத்தானய்யா நா ஊர் ஊராக் கத்திக்கிட்டிருக்கேன்...<br />எனது “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!” கட்டுரை நூலின் மையமே இதுதானே? ”படிப்பு இருக்கிறது அறிவு இல்லை. பட்டம் பெற்றிருக்கிறார்கள் தகுதி இல்லை. முதல் மதிப்பெண் எடுத்தவருக்கு உலகம் தெரியவில்லை” நேரில் பார்த்த அதிர்ச்சி உங்கள் வரிகளில் கொப்பளிக்கிறது. இதில் புதிய கல்விக்கொள்கை வேறு! ஏற்கெனவே வாய்கோணலாம், இதுல கொட்டாயி வேறயாம்..என்னத்தச் நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-3896783115056332822016-09-23T18:09:59.735+05:302016-09-23T18:09:59.735+05:30வணக்கம் !
காலத்துக்கு ஏற்ற பதிவு !
நன்றி வணக்கம் !<br /><br />காலத்துக்கு ஏற்ற பதிவு !<br />நன்றி சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-16034628195765826292016-09-23T16:53:19.729+05:302016-09-23T16:53:19.729+05:30இன்றைய கல்வி பணத்தின் பின்னே அண்ணா...
நாமும் பகட்ட...இன்றைய கல்வி பணத்தின் பின்னே அண்ணா...<br />நாமும் பகட்டுக்காக கல்வி நிலையங்களைத் தேர்ந்தெடுக்கிறோம்...<br />இந்த நிலை மாறாது.... இனி இதுதான் தலைவிதி....<br />படிப்பு என்பது பட்டத்துக்கு மட்டுமே... 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-37753678438860740522016-09-23T12:05:41.534+05:302016-09-23T12:05:41.534+05:30அனைத்துத் திறன் மலர்த்தும் மக்கள் மையக் கல்வி முறை...அனைத்துத் திறன் மலர்த்தும் மக்கள் மையக் கல்வி முறை வந்தாலொழிய இப்போதுள்ள செக்குமாட்டுச் சிந்தனைகள் மாறாது. புறையோடிய புண்ணுக்குப் புனுகு தடவும் போக்குதான் தொடரும்.மணிச்சுடர்https://www.blogger.com/profile/10906214196033785912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-42750707001399891232016-09-23T09:12:57.150+05:302016-09-23T09:12:57.150+05:30Aha!aha!!ahaa!!! Idhu dhan ayya nangal ungalidam e...Aha!aha!!ahaa!!! Idhu dhan ayya nangal ungalidam edhirparpadhu. Azhagana kobam. Niyaayamana sindhanai. Miga sariyana konathil alasi irukireergal.<br /><br /> Arasiyalvadhigalidam irundhu kalvi koodangalai meetu eduthale Ellam sariyagi vidum. Kalvi membaatirku kalviyaalargalin alosanaiyai madhikkamal angum arasiyal irupadhu idhan mukkiya karanam. Padikkadha, padippin arumai theriyadha avargal Anonymoushttps://www.blogger.com/profile/02650423522774333988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-73466493232206185102016-09-23T08:48:16.655+05:302016-09-23T08:48:16.655+05:30உங்கள் ரௌத்திரம் சரியே .ஆனால் பிரச்சினையின் ஆணிவேர...உங்கள் ரௌத்திரம் சரியே .ஆனால் பிரச்சினையின் ஆணிவேர் எது என்பது ஆராய வேண்டிய விஷயம். பின்னூட்டம் நீளும் என்பதால் பின்னர் எழுதுகிறேன்Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.com