tag:blogger.com,1999:blog-8429403804373589752.post4733326022505079942..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: ஒரு பின்னூட்டம்..ஆல்ப்ஸ் தென்றல் நிஷாவுக்கு.. மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-29792188598341395622017-01-24T19:40:52.410+05:302017-01-24T19:40:52.410+05:30ஏற்கனவே போட்ட பொன்னியின் செல்வனுக்கு தான் இந்த கடல...ஏற்கனவே போட்ட பொன்னியின் செல்வனுக்கு தான் இந்த கடல்புறா சைஸ் பின்னூட்டமாம், இதில் இன்னொரு சிவகாமியின் சபதம் பின்னூட்டம் போடட்டுமோ <br />துரைசாமீஈஈஈநிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-49831075432880998162017-01-24T16:20:31.984+05:302017-01-24T16:20:31.984+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-42509680449863536482017-01-24T10:22:01.465+05:302017-01-24T10:22:01.465+05:30பதிவு போட்டா அதற்கு கருத்து சொல்லுறேன் என்று பதில்...பதிவு போட்டா அதற்கு கருத்து சொல்லுறேன் என்று பதில் பதிவு போடும் நிஷாவிற்கு போட்டியாக இங்கே யாருப்ப்பா பின்னுட்டம் பெயரில் பதிவு போட்டது ஹும்ம் நிஷாவை பற்றி தெரியாமல் இப்படி செய்ய்துவீட்டீர்களோ? எனக்கு பயமாக இருக்கிறது நிஷா பதிலுக்கு பதிவு போடுவாங்களா இல்லை பொன்னியன் செல்வன் மாதரி மிகப் பெரிய படைப்போட வருவார்களா? மீ பாவம் நான் எஸ்கேப்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-84835055527550781952017-01-24T10:16:19.539+05:302017-01-24T10:16:19.539+05:30வலி இல்லாமல் பிள்ளை பெற்ற பெண்மணி எவரும் உண்டோ? சி...வலி இல்லாமல் பிள்ளை பெற்ற பெண்மணி எவரும் உண்டோ? சில பேருக்கு பிள்ளை பெறும் போதும் சில பேருக்கு 10 மாதங்களும் சில பேர் 10 ஆண்டுகளுக்கும் மேலாகவும் ( சமுகத்தால் கொடுக்கப்படும் வலி) சுமந்து வலியோடு பிள்ளை பெறுகிறார்கள் அது போலத்தான் போராட்டங்கள். போராட்டங்கள் வலிமையான சக்தியை எதிர்த்து போராடப்படும் போது சில எட்டப்பங்களால் காட்டிக் கொடுக்கப்பட்டு பாதிக்கபட்டாலும் தொடர்ந்து போராடுவதல் மட்டுமே Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-80974233756456511152017-01-24T10:03:53.105+05:302017-01-24T10:03:53.105+05:30அருமை கவிஞரேஅருமை கவிஞரேKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-52832812570076559812017-01-24T08:09:47.952+05:302017-01-24T08:09:47.952+05:30நல்ல பகிர்வு.
நல்ல பகிர்வு. <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-13616761396667956222017-01-24T06:49:07.896+05:302017-01-24T06:49:07.896+05:30குட்டக் குட்ட குனிந்தே கிடந்த தலை
தமிழினத் தலை இன்...குட்டக் குட்ட குனிந்தே கிடந்த தலை<br />தமிழினத் தலை இன்று நிமிர்ந்திருக்கிறது<br />நெஞ்சம் நிமிர்த்தி எழுந்திருக்கிறது<br />உலகிற்கோ ஒரு முன்னுதாரணமாய்<br />நம் மாணவர்கள்<br />பெருமிதத்தில் நெஞ்சம் விம்முகிறது நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-69766382505751616672017-01-24T06:35:58.682+05:302017-01-24T06:35:58.682+05:30அப்படிக் கேளுங்க...! (அடுத்த பதிவில் பதில் சொல்லட்...அப்படிக் கேளுங்க...! (அடுத்த பதிவில் பதில் சொல்லட்டும்...)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-40190815121782502422017-01-23T23:59:28.306+05:302017-01-23T23:59:28.306+05:30உலகம் போற்றும் வெற்றிதான்...
எந்தப் போராட்டமும் வல...உலகம் போற்றும் வெற்றிதான்...<br />எந்தப் போராட்டமும் வலி இல்லாமல் முடிந்ததில்லை...<br />வேதனைகள் நம்மை வேதனிக்க வைத்தாலும் ஜெயிச்சது தமிழன்டா என்ற பெருமிதம் நமக்குள்...<br />நம் மக்களின் மகத்தான போராட்டம் இது....<br />நிஷா அக்கா விட்டு விளாசிட்டாங்க....<br />அவருக்கு இருக்கும் வேலையிலும் எத்தனை பதிவுகள்...<br />வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-23123755669475496912017-01-23T22:34:47.010+05:302017-01-23T22:34:47.010+05:301.ஆல்ப்ஸ்தென்றல் நிஷா என்பவர் யார்?
2.அவருக்கு எத...1.ஆல்ப்ஸ்தென்றல் நிஷா என்பவர் யார்? <br />2.அவருக்கு எதற்காக இப்படி நீண்ட பின்னூட்டம் இட்டிருக்கின்றீர்கள்? <br />3.அவர் இந்த போராட்டத்தை திட்டி தீர்த்தாரோ? <br />4.ஆதியோடு சேர்த்து துரோகியானரோ? <br />5. அவர் வீட்டிற்கு முன் போராட்டக்குழுவை அனுப்ப ஏற்பாடு செய்கின்கீன்றீர்களோ? <br /><br />ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வில்லை எனில் ஆறாவது கேள்வி கேட்கப்படுவதோடு .......... உங்கள் பட்டியலில்நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-85643708495965672382017-01-23T22:31:52.043+05:302017-01-23T22:31:52.043+05:30வெற்றி மிகப் பெரிய வலியுடன்....பாடத்துடன்....வெற்றி மிகப் பெரிய வலியுடன்....பாடத்துடன்....Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-17559137816307662372017-01-23T22:28:24.314+05:302017-01-23T22:28:24.314+05:30 தனபாலன் சார் ஐந்து நாள் போராட்டத்திற்கே இப்படி ப... தனபாலன் சார் ஐந்து நாள் போராட்டத்திற்கே இப்படி பதிவிட்டால் ஐம்பது வருடம் போராடி அனைத்தும் இழந்து நாட்டை விட்டே துரத்தப்பட்டு அனாதைகளாக திரியும் ஈழத்து மகக்ளை குறித்து நினைத்து பாருங்கள்??????? தனக்கு வந்தால் தான் காய்ச்சலும் தலையிடியும் தெரியும் என்பது எத்துணை நிஜம். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-29769767482134167152017-01-23T22:16:12.736+05:302017-01-23T22:16:12.736+05:30மேலும் தெளிவு பெறுவதற்கு, ஏற்றுக் கொண்ட வலி(யும்) ...மேலும் தெளிவு பெறுவதற்கு, ஏற்றுக் கொண்ட வலி(யும்) அதிகம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com