tag:blogger.com,1999:blog-8429403804373589752.post4986334948456127905..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: மாமழை போற்றுதும்...மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-72741986435220651032015-11-21T20:38:06.880+05:302015-11-21T20:38:06.880+05:30சுயநலத்தினால் விளைந்த கேடுகள்....
இனிமேலாவது தி...சுயநலத்தினால் விளைந்த கேடுகள்.... <br /><br />இனிமேலாவது திருந்துவோமா.... சந்தேகம் தான். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-91162243337136371832015-11-20T14:35:11.770+05:302015-11-20T14:35:11.770+05:30இன்னும் எங்கள் பகுதியில் வெள்ளநீர் வடியவில்லை நண்ப...இன்னும் எங்கள் பகுதியில் வெள்ளநீர் வடியவில்லை நண்பரே...( தாம்பரம்) எங்கள் பகுதியைப் போலவே உங்கள் பகுதியும் மிக மோசமாக பாதிக்கப்பட்டோம்...கிரவுண்ட் புளோர் முற்றிலும் மழைநீர். அதோடு நாற்றம், குப்பை,,,நான் இப்போது திண்டிவனம் வந்துவிட்டேன். இனி தான் பையனின் கல்வி, மனையாளின் வேலை பற்றி யோசிக்க வேண்டும். நீண்ட விடுப்பு எடுத்தால் அடுப்பு புகையாது...(உங்கள் மகள் பதிவையும் படித்தேன்.) இதை விட அது தான் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-32260998213328357832015-11-18T16:56:05.437+05:302015-11-18T16:56:05.437+05:30நன்றி நண்பரே...நன்றி நண்பரே...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-33921500304439520022015-11-18T16:55:44.413+05:302015-11-18T16:55:44.413+05:30கடந்த சில நாட்களாக..வேதனை தான் ...எழுதத்தூண்டியது ...கடந்த சில நாட்களாக..வேதனை தான் ...எழுதத்தூண்டியது தோழி<br />மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-85656632415463688132015-11-18T16:54:26.972+05:302015-11-18T16:54:26.972+05:30நன்றிகள்.....நன்றிகள்.....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-55417143209648416352015-11-18T16:54:09.564+05:302015-11-18T16:54:09.564+05:30எல்லாம் உங்கள் முன்னத்தி ஏர் போன வழி....நன்றி
எல்லாம் உங்கள் முன்னத்தி ஏர் போன வழி....நன்றி<br />மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-45583687021174561692015-11-18T16:53:30.839+05:302015-11-18T16:53:30.839+05:30மிக்க நன்றிகள்....மிக்க நன்றிகள்....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-11553934554120759782015-11-18T16:50:57.615+05:302015-11-18T16:50:57.615+05:30உங்கள் வாசிப்பும் என் எழுத்தின் மீதான நேசிப்பும் எ...உங்கள் வாசிப்பும் என் எழுத்தின் மீதான நேசிப்பும் என் வரமென்பேன்...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-27064082206416301082015-11-18T16:50:17.803+05:302015-11-18T16:50:17.803+05:30உன் பதிவு அருமை சக்தி....வாழ்த்துக்கள்உன் பதிவு அருமை சக்தி....வாழ்த்துக்கள்மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-80592600460822157532015-11-18T16:49:52.003+05:302015-11-18T16:49:52.003+05:30புரிந்தது...புரிந்தது...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-19030568515656275132015-11-18T16:49:27.338+05:302015-11-18T16:49:27.338+05:30நன்றி கவியே...நன்றி கவியே...மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-71751989471570586082015-11-17T20:10:40.245+05:302015-11-17T20:10:40.245+05:30விழிப்புணர்வு இல்லா தமிழகம்
சுயநல மிகு மக்கள்
விழிப்புணர்வு இல்லா தமிழகம்<br />சுயநல மிகு மக்கள்<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-22515618544419266122015-11-17T19:26:22.455+05:302015-11-17T19:26:22.455+05:30//பொதுக்கூட்டங்களுக்காகவும்,மாநாடுகளுக்காகவும் சரி...//பொதுக்கூட்டங்களுக்காகவும்,மாநாடுகளுக்காகவும் சரிசெய்யப்பட்ட திடல்களின் அளவுக்கு ,மழைநீர் கொள்ளும் பரப்புகளை சீர் செய்திருந்தால் இந்த பரிதவிப்பு இருந்திருக்காது தான்.// <br />உண்மை ! உண்மை ! உண்மை !<br />உங்கள் கவலையும் சுவாதி மற்றும் குழந்தைகளின் பயமும் புரிகிறது. <br />மக்கள் விழிக்க வேண்டும், அரசைச் செயல்பட வைக்க வேண்டும்.<br />தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-46832774538692196892015-11-17T19:16:54.690+05:302015-11-17T19:16:54.690+05:30ஒரு அப்பாவின் கவலையை உணர்கின்றேன்...ஒரு அப்பாவின் கவலையை உணர்கின்றேன்...Geethahttps://www.blogger.com/profile/04711515735847736807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-23398236733318599052015-11-17T18:04:26.641+05:302015-11-17T18:04:26.641+05:30பொதுக்கூட்டங்களுக்காகவும்,மாநாடுகளுக்காகவும் சரிசெ...பொதுக்கூட்டங்களுக்காகவும்,மாநாடுகளுக்காகவும் சரிசெய்யப்பட்ட திடல்களின் அளவுக்கு ,மழைநீர் கொள்ளும் பரப்புகளை சீர் செய்திருந்தால் இந்த பரிதவிப்பு இருந்திருக்காது தான்.<br /><br />அருமை நண்பரே அருமை இதற்க்குமேல் சவுக்கடி கொடுக்க முடியாதுKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-33650301911473921092015-11-17T15:26:39.971+05:302015-11-17T15:26:39.971+05:30இது இயற்கையின் சீற்றமென எளிதில் விலகிப்போய் விட மு...இது இயற்கையின் சீற்றமென எளிதில் விலகிப்போய் விட முடியாது.<br /><br />இது வருமுன் காவாததன் பரிசா?<br />வந்தபின் பார்த்துக்கொள்ளலாம் என்பதற்கு தண்டனையா?// உண்மை இதுதான். சிங்கப்பூர் மட்டுமல்ல அமெரிக்காவும், நமது அண்டை வளர்ந்த நாடுகளிலும் இது போன்று இல்லை. இது இயற்கைச் சீற்றமே இல்லை. இந்தப் பெருமழையையே தாங்க முடியாத நம்மால், அமெரிக்காவிலும், இந்தோனேசியாவிலும், ஜப்பானிலும் வருவது போன்று வந்தால் ?Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-21124555817610604112015-11-17T14:34:58.385+05:302015-11-17T14:34:58.385+05:30இயற்கைக்கு எதிராய்
இருப்பதே மணித நாகரீகமாகவும்
இயல...இயற்கைக்கு எதிராய்<br />இருப்பதே மணித நாகரீகமாகவும்<br />இயல்பாகவும் மாறி விட்டதன் விளைவே<br />இந்த சோகம்..<br /><br />இயற்கை அது தன்<br />இயல்பை வெகு<br />இயல்பாய் வெளிப்படுத்திக்கொண்டு தானியங்குவதுடன் எளிய மொழியில்<br />இயற்கையின் மழலைகளுக்கு பல எச்சரிக்கைகளை தந்தே வந்திருக்கிறது. <br /><br />அந்த எச்சரிக்கைகளை..,<br />அலட்சியப்படுத்தியதன் விளைவே இத்தனை<br />அவலங்களுக்கு மூலம் இனியாவது அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-17146786921314094952015-11-17T13:12:12.278+05:302015-11-17T13:12:12.278+05:30நேற்றையப் பொழுதும், முந்தின நாள் பொழுதும் இங்கே என...நேற்றையப் பொழுதும், முந்தின நாள் பொழுதும் இங்கே என்ன நடக்கிறது என்று எதுவுமே புரியாத அளவுக்கு நடந்து விட்டது டாடி. என் பதிவைப் பாருங்கள் புரியும். ரொம்பவும் கஷ்டப்பட்டோம். நானும் பாப்பாவும் பயத்தில் இருந்து மீளவில்லை.. அம்மா தான் ரொம்பவும் பயந்து போனார்கள். சக்தி Shttps://www.blogger.com/profile/13996820571260034075noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-70160374888509081982015-11-17T12:09:08.128+05:302015-11-17T12:09:08.128+05:30தொடர்ந்து மூன்று நாட்களாக இங்கே மின்சாரம் இல்லை. ப...தொடர்ந்து மூன்று நாட்களாக இங்கே மின்சாரம் இல்லை. பால், காய்கறி என்று தேவையான பொருட்கள் கிடைக்கவில்லை. தரைதளத்தில் இருபோர் அனைவரும் வேறு பகுதிகளுக்குச் சென்று விட்டனர். மிகவும் சிரமமான சூழலில் வாழ்ந்தோம்...Swathihttps://www.blogger.com/profile/14071551406028104557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-88875172995703152222015-11-17T09:09:57.420+05:302015-11-17T09:09:57.420+05:30சரி தான்... சீரழிவு எல்லாம் நம்மளாலே தான்...சரி தான்... சீரழிவு எல்லாம் நம்மளாலே தான்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-64339725068905387212015-11-16T23:41:32.110+05:302015-11-16T23:41:32.110+05:30மாமழையை போற்றத்தெரியாதவர்களான நாம் தான் தனக்கான ம...மாமழையை போற்றத்தெரியாதவர்களான நாம் தான் தனக்கான மண்ணைக்காப்பாற்றபோராடிக்கொண்டிருக்கிறோம்... <br />ஆறுகளின் ஓட்டம்தான் இப்போது துவங்கியிருக்கிறது கரைகளைமட்டுமல்ல கட்டிடங்களையும் கரைத்து குடித்து தாகம்தீர்த்தும்வரை தணியாது வடியாது அதன் வேகமும் ஈரமும்! எண்ணங்களின் சாரல்...கவிதாயினி நிலாபாரதிhttps://www.blogger.com/profile/14989929158587252208noreply@blogger.com