tag:blogger.com,1999:blog-8429403804373589752.post4991564812904176511..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: பலூனை உடையுங்கள்...மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-14001963616000254822016-02-13T00:49:53.532+05:302016-02-13T00:49:53.532+05:30அருமை....
இது உங்களுக்கென சொல்லும் போதே என் கையில்...அருமை....<br />இது உங்களுக்கென சொல்லும் போதே என் கையில் இன்னொரு பலூன் அருமை....'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-50263808334359208282016-02-11T19:55:44.283+05:302016-02-11T19:55:44.283+05:30ரசித்தேன்.
தம +1ரசித்தேன்.<br />தம +1ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-50721481501293932652016-02-11T17:36:37.124+05:302016-02-11T17:36:37.124+05:30உடைக்கவே வேண்டாம் ,எல்லா பலூனிலும் காற்று தானாய் இ...உடைக்கவே வேண்டாம் ,எல்லா பலூனிலும் காற்று தானாய் இறங்கத்தானே போகிறது :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-63872418678757109072016-02-11T15:21:35.875+05:302016-02-11T15:21:35.875+05:30
எங்களுக்கு
மட்டுமென
சொல்லும் போதே..உங்கள் கையில்
...<br />எங்களுக்கு<br />மட்டுமென<br />சொல்லும் போதே..உங்கள் கையில்<br />இன்னொரு<br />பலூனா...!! த.ம்4வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-49003803438164736712016-02-11T14:07:51.481+05:302016-02-11T14:07:51.481+05:30அருமையான கருவை எடுத்தாண்டுள்ளீர்கள்
மிக மிக நன்று...அருமையான கருவை எடுத்தாண்டுள்ளீர்கள் <br />மிக மிக நன்று.<br />இனிய வாழ்த்துகள்<br />(வேதாவின் வலை)vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-52201668588004998782016-02-11T06:35:08.151+05:302016-02-11T06:35:08.151+05:30
அனைத்து வரிகளும் ரசித்து சிந்திக்க வைக்கின்றன. தெ...<br />அனைத்து வரிகளும் ரசித்து சிந்திக்க வைக்கின்றன. தெளிவான நடையில் அழகிய கவிதை பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-72270233009396401362016-02-10T23:05:37.474+05:302016-02-10T23:05:37.474+05:30பொய்யும்,மெய்யும் கலந்தது தான் வாழ்க்கை!பொய்யே சொன...பொய்யும்,மெய்யும் கலந்தது தான் வாழ்க்கை!பொய்யே சொன்னதில்லை என்பதும் மெய்யே சொல்லுகின்றோம் என்பதுவும் பொய் தான் எனும் போது ...இது உங்களுக்கு மட்டுமென சொல்லிடும் பொய்கள்,,, பொய்யென தெரிந்தாலும் ரசிப்புக்குரியதாய் தான் இருக்கின்றது, <br /><br />பொய்யெனும் பலூன் உடைந்தால் நிஜங்கள் நம்மை காற்றாக்கி தூரமாய் விலக்கிக் செல்லும் எனில் பொய்யும் அழகுதான். <br />பலூன்கள் உடையாமல் இருந்தால் இன்னும் அழகு. <நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-92172338129644931692016-02-10T19:03:25.857+05:302016-02-10T19:03:25.857+05:30அருமை ஐயா.பொய் என்ற பலூனை வாழ்க்கையோடு ஒப்பிட்டது....அருமை ஐயா.பொய் என்ற பலூனை வாழ்க்கையோடு ஒப்பிட்டது..உண்மை தான் ஊதும்போது தெரியாது உள்சுவாசத்தை அடைக்கிறோம் என்று அருமை ஐயா..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-3439141028613471722016-02-10T18:57:17.289+05:302016-02-10T18:57:17.289+05:30அருமை கவிஞரே ரசித்தேன் வரிகளை.....
தமிழ் மணம் 3அருமை கவிஞரே ரசித்தேன் வரிகளை.....<br />தமிழ் மணம் 3KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-5296217766491063592016-02-10T12:53:32.305+05:302016-02-10T12:53:32.305+05:30உடைந்தால்தான் பலூன், உடையலன்னா குண்டுல்ல? “பொய்களா...உடைந்தால்தான் பலூன், உடையலன்னா குண்டுல்ல? “பொய்களால் பொலிகிறது நம் வாழ்க்கை” என்பார் கவிஞர் பாலா. பொய்மையும் வாய்மையிடத்த - நம் வள்ளுவத்தாத்தன்.. எதற்கும் இடம் பொருள் ஏவலுண்டு. உ-ம்-கவிதைக்குப் பொய் அழகு என்ற வைரமுத்துவே, வேறோரிடத்தில் “கவிதைக்கு நிஜமே கம்பீரம்” என்கிறார். இதில் எது உண்மை? எது பொய்?நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-71443296446699011272016-02-09T23:01:03.775+05:302016-02-09T23:01:03.775+05:30அழகு! அருமையான கவிதை...
ஊதத்தொடங்கும்
முன்
தெரிவதி...அழகு! அருமையான கவிதை...<br />ஊதத்தொடங்கும்<br />முன்<br />தெரிவதில்லை..<br />உயிர்மூச்சை<br />உள்வைக்கும்<br />ரகசியம்.// ஆஹா!<br /><br />.பலூனை உடைத்திடலாம்தான் ..ஆனால் பாருங்கள் செல்வா "கவிதைக்குப் பொய் அழகு"!!! வைரமுத்துவின் வரிகள் சொல்லுகின்றது! பலூனை உடைத்துவிட்டால் கற்பனை உலகில் பறக்க முடியாதே!! கற்பனை இருந்தால்தானே கவிதையும்!!! இது எப்புடி!!!?<br /><br />எனவே இது போன்ற பலூங்கள் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-3844459305966116902016-02-09T20:28:09.870+05:302016-02-09T20:28:09.870+05:30உடனே
உடைத்துவிடுவோம்
அருமைநண்பரேஉடனே<br />உடைத்துவிடுவோம்<br /><br />அருமைநண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-82495088739773874222016-02-09T17:52:19.686+05:302016-02-09T17:52:19.686+05:30நன்று!!!
பொய்களின்
பலூன்களை
உடனுக்குடன்
உடைத்து
வ...நன்று!!!<br /><br />பொய்களின்<br />பலூன்களை<br />உடனுக்குடன்<br />உடைத்து<br />விடுங்கள்.<br /><br />ஒவ்வொருவரும்<br />உடைக்க வேண்டும்.செந்தழல் செ சேதுபதிhttps://www.blogger.com/profile/07665313118862183968noreply@blogger.com