tag:blogger.com,1999:blog-8429403804373589752.post9107168320318457230..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: கடலூரே..கடலூரே...மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-68214826709550149692015-12-14T20:26:50.196+05:302015-12-14T20:26:50.196+05:30நமக்கே 5000 தரப்போறாங்களாம்.கணக்கெடுத்துட்டுப் போய...நமக்கே 5000 தரப்போறாங்களாம்.கணக்கெடுத்துட்டுப் போய்ருக்காங்கSuryahttps://www.blogger.com/profile/05438601770835232289noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-81675101446975409962015-12-13T19:49:06.356+05:302015-12-13T19:49:06.356+05:30தோழரே இன்று நீங்கள் தோழர் செம்பை மணவளர் அமேரிக்க ப...தோழரே இன்று நீங்கள் தோழர் செம்பை மணவளர் அமேரிக்க பயணம் குறித்த நிகழ்வில் இன்னு கனத்த இதயத்துடனே எழுதியிருந்திர்கள் வருத்தம்தான். ஒரு மதக் கலவரம் அல்லது சாதிக் கலவரம் நடக்குமானால் மொத்த சமுகமும் இதில் ஈடுபடுவதில்லை ஆனால் ஒரு சிலரே மொத்த சமுகத்தையும் தனது அறியமை மற்றும் சுயநலத்திற்காக பலிகொடுத்துவிடுகின்றனர். இவர்களே மொத்த சமுகத்தையும் அவலத்திற்குள்ளக்குகின்றனர். நான் டிக்கெட் எடுக்கமால் இரயிலில் ஒட்டடைhttps://www.blogger.com/profile/18378298731841398830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-1046641038974066482015-12-13T17:01:18.032+05:302015-12-13T17:01:18.032+05:30உண்மைகளை
உரக்க சொல்லி
இழவு வீட்டிலும்
அரசியல் நடத்...உண்மைகளை<br />உரக்க சொல்லி<br />இழவு வீட்டிலும்<br />அரசியல் நடத்து பவர்களின்<br />முகத்தில் அறையும் வரிகள்.அன்பே சிவம்https://www.blogger.com/profile/10087367222833619148noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-77972119331264254932015-12-13T16:33:47.459+05:302015-12-13T16:33:47.459+05:30இனிமேலாவது மக்களும் ஆள்பவர்களும் மாறவேண்டும். இயற்...இனிமேலாவது மக்களும் ஆள்பவர்களும் மாறவேண்டும். இயற்கையை பாழ் படுத்தாமல் இருக்க வேண்டும். மீண்டும் பழைய நீர்நிலைகளை உயிர்பிக்க வேண்டும். அதை செய்தாலே கடலூரும் சென்னையும் இத்தனை பாதிப்புக்கு உள்ளாகாது. <br />அருமையான பதிவு!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-82324948768143608412015-12-13T14:44:59.083+05:302015-12-13T14:44:59.083+05:30அனுபவங்களில் இருந்து இனிமேலும் பாடம் கற்றுக் கொள்ள...அனுபவங்களில் இருந்து இனிமேலும் பாடம் கற்றுக் கொள்ளாவிட்டால் வரலாறு நம்மை ஒருபோதும் மன்னிக்காது.<br /><br />“ புது சக்தி பிறக்குது உங்கள் கடிதத்திலே!”<br /><br />தொடர்கிறேன்.<br /><br />நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-13887116743066527702015-12-13T09:04:22.326+05:302015-12-13T09:04:22.326+05:30நல்ல ஒரு சவுக்கடி .. எங்கே போய் இருந்தார்கள். மீண்...நல்ல ஒரு சவுக்கடி .. எங்கே போய் இருந்தார்கள். மீண்டும் மீண்டும் கணகெடுத்து.. இலவசத்திற்கு அடிமையாக்கி..<br /><br />ஏன் .. நண்பா.. குடும்பமா சேர்ந்து இப்படி தாக்குனா எப்படி ? விசுhttps://www.blogger.com/profile/12468056067259293841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-14245361730390725292015-12-13T08:07:41.476+05:302015-12-13T08:07:41.476+05:30நல்ல பதிவு!நல்ல பதிவு!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-78224152575311775292015-12-13T07:55:40.045+05:302015-12-13T07:55:40.045+05:30கடலூருக்கு நிவாரணம் தேவைப்படுவது இந்த வருடமே கடைசி...கடலூருக்கு நிவாரணம் தேவைப்படுவது இந்த வருடமே கடைசியாய் இருக்கட்டும்.//<br />உண்மைதான் செல்வா. ஆனால் கூட ஒரு வார்த்தையையும் சேர்த்துக் கொள்ளலாம் தமிழ்நாட்டிற்கே. நம்மை ஆள்பவர்கள்தான் காரணம் இதற்கு எல்லாம். மக்கள் விழித்தெழுந்து தங்களுக்கு ஒரு நல்ல ஆளுமை உடைய நல்லாட்சி தரும் தலைமையத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்து விட்டது. இல்லையேல் கடலூர் மட்டுமல்ல தமிழகமே நட்டாற்றில்தான் என்பது உறுதி. இப்போது Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-10170174406250597632015-12-13T07:47:24.562+05:302015-12-13T07:47:24.562+05:30உதவி வரைத்தன்று உதவி, உதவி
செயப்பட்டார் சால்பின் வ...உதவி வரைத்தன்று உதவி, உதவி<br />செயப்பட்டார் சால்பின் வரைத்து. - திருக்குறள்<br />(நாம் செய்யும் உதவியின் மேன்மை, யாருக்குச் செய்கிறோம் என்பதில் இருக்கிறது)நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-58506228843105646222015-12-13T07:34:05.516+05:302015-12-13T07:34:05.516+05:30எங்குமே நிவாரணம் அளிக்கும் அளவிற்கு சூழல் வராதிருக...எங்குமே நிவாரணம் அளிக்கும் அளவிற்கு சூழல் வராதிருக்கட்டும்.... அதற்கு தேவையான பணிகளை செவ்வனே செய்ய ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்....... பணி செய்ய வேண்டும். <br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-4179123361902691582015-12-12T19:35:21.689+05:302015-12-12T19:35:21.689+05:30நண்பர் கரந்தையாரின் கருத்துடன் உடன் படுகிறேன் நண்ப...நண்பர் கரந்தையாரின் கருத்துடன் உடன் படுகிறேன் நண்பரே..KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-7135818961285253472015-12-12T18:37:20.687+05:302015-12-12T18:37:20.687+05:30கடலூருக்கு மட்டுமல்ல
தமிழகத்திற்கே கடைசி நிவாரணமாய...கடலூருக்கு மட்டுமல்ல<br />தமிழகத்திற்கே கடைசி நிவாரணமாய் இது இருக்கட்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-47125997829446451042015-12-12T18:36:10.715+05:302015-12-12T18:36:10.715+05:30தொல்லைகள் தொலையட்டும்...தொல்லைகள் தொலையட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-46166690939409718082015-12-12T17:32:35.700+05:302015-12-12T17:32:35.700+05:30கடலூருக்கு நிவாரணம் தேவைப்படுவது இந்த வருடமே கடைசி...கடலூருக்கு நிவாரணம் தேவைப்படுவது இந்த வருடமே கடைசியாய் இருக்கட்டும்.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.com