நான் ஒன்று சொல்வேன்.....

வெள்ளி, 13 நவம்பர், 2015

இந்த மழை நமக்கல்ல...

›
அன்பின் சக்தி, வான்மழை உனக்கு விடுப்பு தந்ததென்று சிரிக்காதே. அது மேகங்களின் அழுகை.சென்னையின் தீபாவளி என்னை இப்படியெல்லாம் எழுதச்சொல்கிறது....
16 கருத்துகள்:

கடவுளைக் கண்டேன் (5)

›
01. கூட்டுக்குடும்பம் 02. தலைவியாய் என் அம்மா 03. செத்துப்போன என் அப்பா 04. வீதிக்கு ஒரு வெண்ணிலா  05. குற்றம் சொல்லாத  மனைவி ...
23 கருத்துகள்:

தமிழ் சாகாதாம்......

›
கொஞ்சம் எதிர்பார்ப்புடன் தான் இருந்திருப்பாய்.உனக்கு மட்டுமென நான் எழுதத்துணிந்தாலும் இது எல்லாருக்கும் தெரியவேண்டும் என்பதே என் ஆவல். உன்ன...
17 கருத்துகள்:
வியாழன், 12 நவம்பர், 2015

அன்பின் சக்திக்கு....

›
அன்பின் சக்தி, சின்னவள் பற்றிய தொடர்பதிவுகளைப் பற்றி இதுவரை நீ எதுவும் சொல்லவில்லை என்றாலும் ,பதிவுகளை படிக்கும் நண்பர்களில் சிலர் பெரியவள...
12 கருத்துகள்:
புதன், 11 நவம்பர், 2015

காலக்கடிகாரம்....

›
எண்ணாய் தெரிவது தவிர்த்து முட்கள் திரியும் கடிகாரங்கள் பிடிக்கும் சின்னவளுக்கு.. ஐந்து ஐந்தாய் கூட்டி  நிமிடங்கள் சொல்லிவிட்டு நொட...
13 கருத்துகள்:
செவ்வாய், 10 நவம்பர், 2015

ஒரு ஊர்ல....ஒரு ராஜாவாம்...

›
நம்ப முடியாத ராஜாக்கள் கதை கேட்டதில்லை. நிலவோடமர்ந்து உண்டதில்லை. கோலமிடக்கற்றாளில்லை, தாயம், பல்லாங்குழியென பயிலவில்லை. இறைவணக்கம்...
14 கருத்துகள்:
திங்கள், 9 நவம்பர், 2015

தினம்தோறும்....

›
ஈரம் நெளியும் சாலைகள் தோறும் மனிதக்கால்களின் நடமாட்டம். எட்டி இருந்து பார்க்கலாமா?... இருட்டைக்கிழிக்கும் மத்தாப்பு? எண்ணெய்க் குளிய...
21 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.