நான் ஒன்று சொல்வேன்.....

புதன், 9 டிசம்பர், 2015

தொடர்பு எல்லைக்குள்..தொலைந்து போனவர்கள்...

›
அன்பின் சக்திக்கு, அனுபங்களை உனக்கு எழுத ஆரம்பித்ததிலிருந்து,சந்திக்கும் எல்லாமே நீயும் நானும் சிந்திக்க வேண்டியவைகளாகவே நடந்துகொண்டிருக்கி...
11 கருத்துகள்:
செவ்வாய், 8 டிசம்பர், 2015

மழைச்சூடு....

›
அன்பின் சக்திக்கு, இத்தனை நாட்கள் நீ கல்விக்கூடங்களில் கல்லாத பல பாடங்களை வீதிகளில் படித்திருப்பாய் என்ற நம்பிக்கையில் நான். மதங்களாலும்,...
6 கருத்துகள்:
வெள்ளி, 4 டிசம்பர், 2015

சாபத்துக்கு அப் பால்.....

›
அன்பின் சக்திக்கு,             உன்னோடு பேசி மூன்றுநாட்களாகிவிட்டன.சோக உணர்ச்சிகளின் விவரிக்கமுடியா உச்சத்திலிருந்து எழுதுகிறேன். பகுத்தறிய...
25 கருத்துகள்:
புதன், 2 டிசம்பர், 2015

அடிமையின் மோகம்...

›
அன்பின் சக்திக்கு,                                     கண்டிப்பாய் மழைபற்றி எழுதப்போவதில்லை என்றிருந்தேன். மழையின் தாக்கத்தில் நீயும் சென்ன...
22 கருத்துகள்:
செவ்வாய், 1 டிசம்பர், 2015

மழை வேண்டும்

›
அன்பின் சக்திக்கு, நேரலை முழுவதும் நீரலைக்க்காட்சிகள். வானம் கண்திறக்கும் முன்னே விழித்துக்கொள்ளும் ஊடகப்பார்வைகள். குளிர்ந்த மழையை சூடாக்...
14 கருத்துகள்:
திங்கள், 30 நவம்பர், 2015

சப்பாத்தி என் உணவல்ல...

›
சின்னவளும் நானும் திரும்பிய சாலையில்.. சிதறிய குல்மொஹர் மரத்தின் பச்சைக்காய்களை ஊதித்தின்கிறேன். நுழைந்ததும் பரபரக்கிறாள்.. விஷமாயி...
9 கருத்துகள்:

சீப்பில் சிக்கிய வரிகள்...

›
அவள் அன்னை இல்லா ஓர் நாளில் பின்னச்சொன்னாள் என்னை. எண்ணெய் தடவி இழைகளாய் பிரித்து சீப்புக்கும் வலிக்காமல் சீவி.. ரிப்பனில் ஓர் ...
17 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.