நான் ஒன்று சொல்வேன்.....

புதன், 30 மார்ச், 2016

சரியான தீர்ப்பு..

›
இதற்கு மேல் ஒரு தீர்ப்பு இருக்கமுடியாது.. ஒரு தனிமனிதனின் உரிமையை நிலைநாட்டியிருக்கும் தீர்ப்பு.. சட்டத்தின் பயன் சாமான்ய மனிதனையும் சென்ற...
5 கருத்துகள்:
புதன், 23 மார்ச், 2016

ஒன்னா மண்ணாப்போங்க...

›
கடுப்பாகுது... என்ன கொடுமை? ஒன்னும் பிடிக்கலை.. பழம் நழுவி விழுந்து பாலும் கெட்டுப்போனது.. மக்கள் நலக்கூட்டணி என்னும் மாற்று அணியில் தெ...
14 கருத்துகள்:
செவ்வாய், 22 மார்ச், 2016

என் சன்னலோரம்...

›
ஆடுவந்து கடிப்பதில்லை.. அணைகட்டி நீருமில்லை.. சாத்திரத்து மழையுமில்லை.. சாணி எரு ஏதுமில்லை.. உரத்துளிகள்.. முள்வேலி கட்டவில்லை.. ய...
10 கருத்துகள்:
வியாழன், 17 மார்ச், 2016

பால் குடி..மறங்க...

›
அன்பின் சக்திக்கு, எரியும் பனிக்காடு படித்த நாட்களில் தேனீர் மீதான எரிச்சலும் கோபமும் கொஞ்சநாள் அதை ஒதுக்கிவைக்க உதவியது.. தனிமை தரும் உரி...
14 கருத்துகள்:
புதன், 16 மார்ச், 2016

நீ தானே....என்..

›
உயிர்ப்பூக்கள் தொடுத்த மாலை நீ. இரண்டாம்  தாய். என் பாவங்களின் மன்னிப்பு. என் தோட்டத்தில் மலர்ந்த ரோஜா.. புன்னகை மட்டுமே ...
14 கருத்துகள்:
ஞாயிறு, 13 மார்ச், 2016

யாதொன்றுமில்லை.

›
எப்படியும் ஒரு கவிதை எழுதிவிட வேண்டும். அலைபேசி அணைத்துப்போட்டு அமைதியற்றிருந்த நேற்று பற்றி? கொடும்பசி கிளம்பிய நள்ளிரவில் கனவுக...
12 கருத்துகள்:
வெள்ளி, 11 மார்ச், 2016

ஊருக்கு உபதேசம்..

›
சட்டங்களும் விதிகளும்  யாருக்காக இங்கே .. ஒரு தலைநகரையே நாசப்படுத்தத்துணிந்த ,ஆன்மிகவாதி(?) எனப்படுபவர்  சட்டம் தந்த அபராதத்திற்கு பதில...
12 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.