நான் ஒன்று சொல்வேன்.....

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

விமர்சனக்கோடரிகள்...

›
அன்பின் சக்திக்கு, உலகப்புத்தக தினம் கடந்து எழுதுகிறேன். உனக்கு வாசிப்பைப்பற்றி எதுவும் சொல்லவேண்டியது இல்லை தான். ஆனால் எழுதுவதைப்பற்றி ப...
9 கருத்துகள்:
செவ்வாய், 19 ஏப்ரல், 2016

ஏற்றுக்கொள்கிறோம்..

›
அன்பின் சக்திக்கு, நல்லவர் யாரெனத்தெரியாமல் வாக்களிக்க யோசித்துக்கொண்டிருக்கும் வேளை. சூரியப்புயலென எரிக்கும் சாலைகளில் வண்டியென இழுத்துப்...
7 கருத்துகள்:
ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

கூழாங்கற்கள்...என் பார்வைப்படுகையில்..

›
தண்ணீர் செதுக்கிய சிற்பங்கள். ஆற்றுக்காரியின் ஆயிரம் கண்கள். கனவுப்பிரியனும் நெஞ்சப்படுகையில் கூழாங்கற்கள் பொறுக்கி.. ஞாபக நதிகளில்...
5 கருத்துகள்:
வியாழன், 14 ஏப்ரல், 2016

ஒற்றைக்கேள்வி..

›
வாக்களி க்கப் போகிறேன் மிகுந்த யோசனையுடன் எடுத்த முடிவு ஒற்றைக்கேள்வியில் நிற்கிறது. முன்னால் நான் வாக்களித்தவர்கள். வந்ததேயில்லை...
9 கருத்துகள்:
செவ்வாய், 12 ஏப்ரல், 2016

அழுகையா வருதுங்க...

›
ஒரு சிறிய இடைவெளி தேவைப்பட்டது.. வாசிப்பில் மூழ்கிவிட்டதாய் பொய் சொல்லி தப்பமுடியவில்லை. அரசியல்,நடைமுறைச் செய்திகள் மிகுந்த சோர்வினைத்தா...
16 கருத்துகள்:
புதன், 6 ஏப்ரல், 2016

பேசிட்டுதான் இருக்கோம்..

›
பஞ்சு தின்ற பொம்மையொன்றின் நூல் பிரிந்து பறக்கிறது. பிடுங்கிப் படிக்கும் வார இதழொன்று வளர்கிறது வாசிக்காமலே.. தரவிரக்கிய விளையாட...
6 கருத்துகள்:
வெள்ளி, 1 ஏப்ரல், 2016

கனம் சமூகத்துக்கு,

›
இந்த நாட்டில் அப்படி ஒரு மாற்றம் எப்படி வந்தது? நீதி வளைந்ததாய் மக்கள் முணுமுணுக்க தொடங்கியவுடன் பதறிதுடித்து எழுகிறது.. இடை நீக்கம்..இன்ன...
7 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.