நான் ஒன்று சொல்வேன்.....

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

மண்ணில் இந்த....

›
பொல்லாத பேரழகி.. அழகென்றேன் பொய்யென்றாள்.. கவிதை சொன்னேன் யாருக்கென்றாள்.. நிலவென்றேன் தேயவோ என்கிறாள்.. சிலையே என்...
4 கருத்துகள்:
வியாழன், 11 ஆகஸ்ட், 2016

ஒலிம்பிக்....

›
அன்பின் சக்திக்கு, ஆற்றின் வழியெல்லாம் மணற்கொள்ளை நடத்திவிட்டு ஆகாயத்தாமரைகளும் , சீமைக்கருவேல் மரங்களும் அடைந்திருக்க ஆற்றுநீர் வரவில்லை...
7 கருத்துகள்:

பால்....

›
பால்கார வீடென அறியப்படும்.. மத்துகள் சுழல மாடுகள் உரச குழலூதும் கண்ணன் பானையுருட்டி படத்திலிருப்பான் ஊதுபத்தி புகையில். சீம்பால் ...
7 கருத்துகள்:
செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

பட்டிமன்ற தேவதைகள்..

›
நீங்கள் பட்டிமன்றம் முடிந்ததும் கிளம்பிவிடுவீர்கள்.. அல்லது பாதியில் கிளம்பவும் வாய்ப்பிருக்கிறது.. நேற்றைய வடமாவட்ட குக்கிராமமொன்...
9 கருத்துகள்:
புதன், 3 ஆகஸ்ட், 2016

தடம் புரள்கிறதா தடம்?

›
அன்பின் சக்திக்கு, எப்படியேனும் தமிழ்ச்சமூகத்தை நிமிர்த்திவிட விகடன் ஆரம்பித்திருக்கும் தடம் என்னும் இதழை நானும் தொடர்ந்து வாசிக்கிறேன். ஒ...
5 கருத்துகள்:
ஞாயிறு, 31 ஜூலை, 2016

அப்பா....

›
கருவறை தாங்கியள் தாயெனில் கருவறை விட்டு நம் விரல்பிடித்த சாமிகள்... அப்பாக்கள். அம்மாக்கள் முத்தங்கள், அழுகையென காட்டிவிடுவார்கள...
5 கருத்துகள்:
சனி, 30 ஜூலை, 2016

தேடுங்கள்...கிடைக்கலாம்..

›
அறுபதாயிரம் மனைவியர் அடைத்துக்கிடந்த அந்தப்புரத்தை.. ஒற்றை நரைமுடி உதிர்ந்த கூடத்தை... பிள்ளைப்பேறு தரும் பாயசத்தின் சமையற்குறிப்பை...
4 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.