நான் ஒன்று சொல்வேன்.....

புதன், 31 ஆகஸ்ட், 2016

பெண்ணின் பெருந்தக்க... வெற்றுக்கூச்சல்...

›
அன்பின் சக்திக்கு, கல்வி என்பது விலை அதிகமாகிப்போன சூழலில் நீ எப்படி படிக்கிறாய் என்பதை விட, என்ன பாதுகாப்பில் இருக்கிறாய் என்பதே இப்போ...
11 கருத்துகள்:
ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2016

பற்றும் விரல் நீயெனக்கு...

›
ஒரு பட்ட மிளகாய் உப்புச்சட்டி கழுவிய தண்ணீர். ஒடிந்து விழுந்த முருங்கையின் கீரை.. என் பட்டினி கொன்றவளே... எப்போதும் பசியள்ளித் தி...
10 கருத்துகள்:
வியாழன், 25 ஆகஸ்ட், 2016

காணாமல் போன (வி)மானம்..

›
அன்பின் சக்திக்கு, நீர்மூழ்கி ரகசியங்கள் கசிந்ததாய் வதந்திகள். இந்த தேசத்தில் என்ன நடந்துகொண்டிருக்கிறது? மாட்டுக்கு மகத்தான ஆதரவு அ...
7 கருத்துகள்:
செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

ஜக்கிக்கு....ஒரு விண்ணப்பம்...

›
அன்பின் சக்திக்கு, சமீபத்தில் புதிதாய் சில விதிகள் வந்திருக்கிறதாம். அரசு நிர்ணயம் செய்த வயதைத் தாண்டியிருந்தாலும் இருவர் திருமணத்தை பதிவு...
12 கருத்துகள்:
வியாழன், 18 ஆகஸ்ட், 2016

ஜோக்கர்...சிரிக்கமுடியவில்லை

›
நீண்டநாள் புண்ணின் மேல் படரும் மென்தோலை  அரிப்புக்காய் சொரியும் போது அப்படி ஒரு சுகமும்... முடிந்தபின் வரும் எரிச்சலும் எப்படியோ அப்படித்த...
7 கருத்துகள்:
திங்கள், 15 ஆகஸ்ட், 2016

போடா ...நானொன்றும் அழவில்லை.

›
போடா .. நானொன்றும் அழவில்லை... பொல்லாக்கவிஞர்கள் பொசுக்கென்று போவது புதிதல்ல.. போடா நானொன்றும் அழவில்லை.. அருந்துவதால் கவி வருமெ...
13 கருத்துகள்:
வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

மண்ணில் இந்த....

›
பொல்லாத பேரழகி.. அழகென்றேன் பொய்யென்றாள்.. கவிதை சொன்னேன் யாருக்கென்றாள்.. நிலவென்றேன் தேயவோ என்கிறாள்.. சிலையே என்...
4 கருத்துகள்:
‹
›
முகப்பு
வலையில் காட்டு
Blogger இயக்குவது.