tag:blogger.com,1999:blog-8429403804373589752.post113431482120450642..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: இணைய விரத பலன்கள்..மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-46652404941790272962016-09-24T11:57:12.006+05:302016-09-24T11:57:12.006+05:30நல்ல பகிர்வு செல்வா. பல சமயங்கள் இப்படி இணையம், அ...நல்ல பகிர்வு செல்வா. பல சமயங்கள் இப்படி இணையம், அலைபேசி/தொலைபேசி, தொலைக்காட்சி என ஒன்றும் இல்லாமல் இருக்கத் தோன்றும் எனக்கும். சில சமயங்களில் இருப்பதும் உண்டு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-17467423832976311522016-09-24T11:56:29.122+05:302016-09-24T11:56:29.122+05:30நல்ல பகிர்வு செல்வா. பல சமயங்கள் இப்படி இணையம், அ...நல்ல பகிர்வு செல்வா. பல சமயங்கள் இப்படி இணையம், அலைபேசி/தொலைபேசி, தொலைக்காட்சி என ஒன்றும் இல்லாமல் இருக்கத் தோன்றும் எனக்கும். சில சமயங்களில் இருப்பதும் உண்டு!வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-60035529095191641762016-09-22T20:32:46.350+05:302016-09-22T20:32:46.350+05:30வலைப்பூவில் எழுதுவது சரியாகத் தெரிகிறது. எனவே அதில...வலைப்பூவில் எழுதுவது சரியாகத் தெரிகிறது. எனவே அதில் தொடர்கிறேன்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-34659889019777230352016-09-21T11:02:54.096+05:302016-09-21T11:02:54.096+05:30Super Selva! You are great!
Super Selva! You are great!<br />Anonymoushttps://www.blogger.com/profile/10071832377329442877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-12116420965930930432016-09-21T07:20:15.652+05:302016-09-21T07:20:15.652+05:30பயனுள்ள்ள சிந்தனை
மிகப்பயனுள்ள செயல்
பதிவு மட்டு...பயனுள்ள்ள சிந்தனை<br />மிகப்பயனுள்ள செயல்<br /><br /> பதிவு மட்டுமே போதும் என்று நானும் எண்ணுகின்றேன் நண்பரே<br />முக நூலில் இருந்தும், வாட்ஸ்அப்பில் இருந்தும் விரைவில் வெளியேற வேண்டும் என்று மனம் கூறிக் கொண்டே இருக்கிறது<br />கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-13020522979183073052016-09-21T02:47:30.098+05:302016-09-21T02:47:30.098+05:30இணையத்திற்கு விரதம் வேண்டாம் ஆனால் கட்டுப்பாடு வேண...இணையத்திற்கு விரதம் வேண்டாம் ஆனால் கட்டுப்பாடு வேண்டும் எதைபடிப்பது யாரின் எழுத்தை படிப்பது என்று அது போலத்தான் போனில் பேசுவது என்பதும் அவசியம் என்றால் சுருக்கமாக பேசிவிட வேண்டும் எனது வேலை நேரத்தில் இணையத்தில் உலாவர அதிகம் நேரம் கிடைக்கும் என்றாலும் அங்கு நான் பேஸ்புக்பக்கமே வருவதில்லை. அது போல காரை ஒட்டும் போது தப்பி தவறியும் உபயோகிப்பதில்லை ஆனால் வீட்டிற்கு வந்ததும் முதலில் ஒரு காபி தயார் Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-79390095174646651412016-09-21T01:59:51.600+05:302016-09-21T01:59:51.600+05:30நான் பலநாட்கள் இப்படி இருந்து விட்டேன்.(இங்கு அரசே...நான் பலநாட்கள் இப்படி இருந்து விட்டேன்.(இங்கு அரசே சில சமயங்களில் இரண்டு மூன்று நாட்கள் இணையத்தை முடக்கி வைத்திருக்கிறது. - ) ஓரிரு முறை நானே இணையம் இன்றி இருந்திருக்கிறேன். <br />நல்ல யோசனை சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-71381044116538714022016-09-20T18:50:00.546+05:302016-09-20T18:50:00.546+05:30கவிஞர் ஐயா வணக்கம். எப்போதும் இணையத்திலேயே உலாவும்...கவிஞர் ஐயா வணக்கம். எப்போதும் இணையத்திலேயே உலாவும் உங்களைப் போன்றவர்களுக்கு இந்த விரதம் அவசியம் தான். நான் எப்போதாவது எட்டிப்பார்ப்பவன்.<br />உங்கள் விரதத்தினால் எங்களுக்கு ஒரு நல்ல விருந்து கிடைத்தது..மகிழ்ச்சி.Mahasundarhttps://www.blogger.com/profile/07966342762149750471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-34914635073882929342016-09-20T18:00:24.490+05:302016-09-20T18:00:24.490+05:30நாங்களும் சுய பரிசோதனை
செய்து கொள்ளவெண்டும்
அற்பு...நாங்களும் சுய பரிசோதனை <br />செய்து கொள்ளவெண்டும்<br />அற்புதமான பயனுள்ள பகிர்வுக்கு<br />நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-32500777348693583692016-09-20T17:01:06.579+05:302016-09-20T17:01:06.579+05:30இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-52344572946040021162016-09-20T17:01:00.195+05:302016-09-20T17:01:00.195+05:30தங்களின் கருத்துகள் அனைத்துமே நான் ஒப்புக் கொள்கிற...தங்களின் கருத்துகள் அனைத்துமே நான் ஒப்புக் கொள்கிறேன் ஐயா.நானும் இதனை இன்றே செய்கிறேன் ஐயா.நன்றிவைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-80626046372606016482016-09-20T14:24:31.107+05:302016-09-20T14:24:31.107+05:30அருமை! அருமை! தனக்குத்தானே ஆன உங்கள் சோதனை முயற்சி...அருமை! அருமை! தனக்குத்தானே ஆன உங்கள் சோதனை முயற்சியில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள். வாழ்த்துகள். தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-25178772422608929212016-09-20T13:41:03.409+05:302016-09-20T13:41:03.409+05:30உங்கள் ஜி+ஐக் காணவில்லை.
எனவே எனது வலைப்பக்கத்திலே...உங்கள் ஜி+ஐக் காணவில்லை.<br />எனவே எனது வலைப்பக்கத்திலேயே பகிர்ந்துவிட்டேன்.<br />பார்க்க - http://valarumkavithai.blogspot.com/2016/09/blog-post_20.html நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-29973947675616901592016-09-20T13:37:52.251+05:302016-09-20T13:37:52.251+05:30உண்மை 100 %உண்மை 100 %Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-66797141961288774322016-09-20T13:23:48.620+05:302016-09-20T13:23:48.620+05:30டும் டும் டும் இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது ...டும் டும் டும் இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்... <br />கூட வந்து நிம்மதியாகத் தூங்கியவன் நான் <br />என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்ன்ன்ன்னன்.<br /><br />இதனை என் ஜி+இல் பகிர்கிறேன் செல்வா!<br />கூடவே என் முகநூல் பக்கத்திலும்.<br />அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு. த.ம.2நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-44072008457980044482016-09-20T13:08:24.530+05:302016-09-20T13:08:24.530+05:30அருமை அருமை Nagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-12385351541307655102016-09-20T12:39:49.883+05:302016-09-20T12:39:49.883+05:30உண்மைதான் செல்வா, இணையம் பக்கம் வராமல் சில வாரங்க...உண்மைதான் செல்வா, இணையம் பக்கம் வராமல் சில வாரங்கள் கூட இருந்ததுண்டு.....பல காத்துக்கிடந்த வேலைகள் திருப்தி அடைந்தன...தன் எச்மான எச்மானி கண்டு கொண்டார்களே என்று.....ஹ்ஹாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.com