tag:blogger.com,1999:blog-8429403804373589752.post1328841226199746983..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: மக்களுக்காகவும் போராடுங்க ..ஆபீஸர்ஸ்...மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-43909718249397576462016-02-22T21:10:00.791+05:302016-02-22T21:10:00.791+05:30நல்லதொரு கருத்தை முன்வைத்துள்ளீர்கள். நம் போராட்டங...நல்லதொரு கருத்தை முன்வைத்துள்ளீர்கள். நம் போராட்டங்கள் எல்லாமே தனிப்பட்டவையே. பொதுப் போராட்டங்கள் இல்லை. செய்யலாம்தான். ஆனால் அப்படிச் செய்தால் அங்கும் அரசியல் புகுந்து விடுகின்றதே. அதைச் சமாளிக்கத் தெரிந்துவிட்டால் இவர்கள் பொதுப் பிரச்சனைகளுக்காகவும் போராட வேண்டும். அதிலும் ஆசிரியர்கள் மாணவர்களின் சார்பில் போராடலாம் அவர்களின் நலனிற்காக....செய்வார்களா? அதில் அரசியல் நுழைய வாய்ப்பில்லை ஆசிரியர்கள்Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-69496774465661628852016-02-20T11:12:01.995+05:302016-02-20T11:12:01.995+05:30இந்த ஆபீஸர்ஸ்.கள் என்றைக்கு மக்களுக்காக போராடி இரு...இந்த ஆபீஸர்ஸ்.கள் என்றைக்கு மக்களுக்காக போராடி இருக்காங்க...???.வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-68377031245251431422016-02-20T00:07:07.248+05:302016-02-20T00:07:07.248+05:30மக்களின் ஆதரவே இல்லாமல் ஜெயித்துவிடலாம் என்பது அதீ...மக்களின் ஆதரவே இல்லாமல் ஜெயித்துவிடலாம் என்பது அதீத நம்பிக்கையின் விளைவு..<br /><br />உண்மை.<br /><br />நல்ல கட்டுரை செல்வா அண்ணா..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-91283889455282303742016-02-19T10:14:30.229+05:302016-02-19T10:14:30.229+05:30தங்களின் கோரிக்கைக்காகவாவது ஒற்றுமையுடன் இருக்கிறா...தங்களின் கோரிக்கைக்காகவாவது ஒற்றுமையுடன் இருக்கிறார்களே என்று சந்தோஷப்படணும்,ஏனென்றால் ,இந்த ஒற்றுமையைச் சீர்குலைக்க அரசும் ,அரசியல்வாதிகளும் என்னென்ன சதி செய்வார்கள் என்று உங்களுக்குத் தெரியாதா ?<br />அழுத பிள்ளைப் பால் குடிக்கும் என்பதே சரி :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-2323924581329973282016-02-19T07:58:05.257+05:302016-02-19T07:58:05.257+05:30
இவர்கள் போராடுவது இவர்களின் நலனுக்காக என்பதால் ஒற...<br />இவர்கள் போராடுவது இவர்களின் நலனுக்காக என்பதால் ஒற்றுமையாக போராடுகிறார்கள் ஆனால் பொதுமக்கள் பிரச்சனைக்காக் போராடும் போது அதில் அரசியல் நுழைந்து என் கட்சி உன் கட்சி என்று வந்துவிடுவதால் இதே ஒற்றுமை அங்கு வாராது போய்விடுமல்லவா? அப்படி இருக்கும் போது இவர்களால் எப்படி பொதுமக்கள் பிரச்சனைகளுக்கு போராட முடியும்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-66796358666588052352016-02-19T06:12:08.990+05:302016-02-19T06:12:08.990+05:30அருமையான பதிவு..ஒற்றுமையே பலம் அல்லவா..??நம் நாட்ட...அருமையான பதிவு..ஒற்றுமையே பலம் அல்லவா..??நம் நாட்டில் எங்கு பார்த்தாலும் ஊழல்,இலஞ்சம் என்ன செய்வது ஐயா..??<br /><br />தங்களின் ஆதங்கம் புரிகிறது ஐயா.<br />வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-45353608021178644092016-02-18T22:04:06.927+05:302016-02-18T22:04:06.927+05:30மிக அருமையாக உங்களின் கருத்துக்களை கேள்விகளை ஆதங்க...மிக அருமையாக உங்களின் கருத்துக்களை கேள்விகளை ஆதங்கமாக வெளியிட்டு உள்ளீர்கள்... அத்தனையும் மிக சரியே !<br /><br />கூடவே மாணவர்களுக்களின் நலனுக்காகவும் இவர்களின் போராட்டம் இருந்தால் நன்றாக இருக்கும். <br />Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-24303683205644449402016-02-18T21:12:00.705+05:302016-02-18T21:12:00.705+05:30ஆதங்கம் சரியே கவிஞரே...ஆதங்கம் சரியே கவிஞரே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-41283750454627068702016-02-18T20:12:29.326+05:302016-02-18T20:12:29.326+05:30 தேவையற்ற வித்தியாசங்கள் தேவையா...? தேவையற்ற வித்தியாசங்கள் தேவையா...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com