tag:blogger.com,1999:blog-8429403804373589752.post4194337498728187824..comments2023-10-09T14:00:31.602+05:30Comments on நான் ஒன்று சொல்வேன்.....: இதயத்தால் படியுங்கள்...மீரா செல்வக்குமார்http://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-8429403804373589752.post-1621718437627819322016-01-21T23:38:39.572+05:302016-01-21T23:38:39.572+05:30முத்து நிலவன் அவர்களின் படைப்பு பலாச் சுளை என்றால்...முத்து நிலவன் அவர்களின் படைப்பு பலாச் சுளை என்றால் உங்களின் விமர்சனம் அதற்கு தேன் ஊற்றி ஊற வைத்தது போலிருக்கிறது. வார்த்தைகளுக்கென்று வங்கி ஏதும் வைத்திருக்கிறீர்களா? அழகிய தமிழில் கவி நடையில் தமிழ் மழை பொழிந்திருக்கிறீர்கள். சுவையான நடையில் அழகிய விமர்சனம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-37871071966299755922016-01-21T09:59:43.008+05:302016-01-21T09:59:43.008+05:30நன்றிம்மா....நன்றிம்மா....மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-54617727668250756372016-01-21T05:19:39.089+05:302016-01-21T05:19:39.089+05:30அருமையான அலசல்
சிறந்த திறனாய்வுப் பார்வை
தொடருங்கள...அருமையான அலசல்<br />சிறந்த திறனாய்வுப் பார்வை<br />தொடருங்கள்<br /><br />யாழ்பாவாணனின் பாவண்ணங்கள் - 01 (மின்நூல்)<br />http://www.ypvnpubs.com/2016/01/01.html<br />Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-46846425711725665672016-01-20T21:09:20.406+05:302016-01-20T21:09:20.406+05:30அருமையான நூல் விமர்சனம் ஐயா..வருகிற 23 ஜனவரி எங்கள...அருமையான நூல் விமர்சனம் ஐயா..வருகிற 23 ஜனவரி எங்கள் கல்லூரியின் ஆண்டு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக அவரை அழைத்துள்ளனர் ஐயா.நான் அவரை பற்றிய சிறுக் குறிப்பு தரவுள்ளேன் ஐயா..<br /><br />வாழ்த்துக்கள் நூல் விமர்சனம் தொடர்க..வைசாலி செல்வம்https://www.blogger.com/profile/14422587264236987844noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-18603925946644334782016-01-20T17:04:58.718+05:302016-01-20T17:04:58.718+05:30விமர்சனம் அருமை நண்பர் எனக்கும் கிடைத்தால் படிக்க ...விமர்சனம் அருமை நண்பர் எனக்கும் கிடைத்தால் படிக்க வேண்டும் போல்<br />ஆசை ஆசையாய் இருக்கிறதே...<br />KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-66716671192085763562016-01-20T11:54:25.666+05:302016-01-20T11:54:25.666+05:30உங்கள் பதிவுகள் பலதும் மகள்கள் ஓடி விளையாடு பாப்ப...உங்கள் பதிவுகள் பலதும் மகள்கள் ஓடி விளையாடு பாப்பா, சின்னவள் தளமும் சென்று படித்தேன். பிள்ளைகளின் எழுத்தாற்றலில் வேகம், திறன் , சிந்தனை கண்டு ஆச்சரிப்பட்டேன். எதிர்காலத்தில் அனைத்திலும் சிறந்து பெற்றோருக்கும் உற்றோருக்கும் பெயர் தரும் மக்களாக என் நல்லாசிகள் சார். நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-73809514462884606612016-01-20T11:54:03.545+05:302016-01-20T11:54:03.545+05:30 நான் ஒன்று சொல்வேன் சார்! உங்கள் எழுத்துக்கள அதிக... நான் ஒன்று சொல்வேன் சார்! உங்கள் எழுத்துக்கள அதிகமாக படித்ததில்லை. கவிதைகள் சில படிக்கும் வாய்ப்பு என் தளத்தின் மூலம் தொடர்தலில் கிடைத்தது. <br />தாங்கள் என் தளத்திலும் வருகை தந்து பின்னூட்டமிடுவதற்கு நன்றிசார். <br /><br />அருமையான புத்தக விமர்சனம் நல்ல எழுத்தாற்றல் வரம் வாய்க்கப்பெற்றவர் சார் நீங்கள்! விமர்சனம் படித்த பின் நூலை கட்டாயம் படிக்க வேண்டும் எனும் ஆர்வம் வருகின்றது.அந்த ஆர்வத்தினைநிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-31394541721884932412016-01-20T11:30:33.791+05:302016-01-20T11:30:33.791+05:30உங்கள் பதிவுகளின் ரசிகன் நான்.சிலநேரங்களில் தொடர்ந...உங்கள் பதிவுகளின் ரசிகன் நான்.சிலநேரங்களில் தொடர்ந்து வாசிக்கமுடியா மனநிலை..<br />ஆனாலும் என்னுடைய பதிவுகளுக்கு உங்கள் பின்னூட்டம் வரும்போது..நான் புரிந்துகொள்கிறேன்...அட..நம்மை இவர் கவனிக்கிறார் என...நன்றிகள்..மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-31003931534992615572016-01-20T08:57:33.908+05:302016-01-20T08:57:33.908+05:30உங்கள் செய்தி பார்த்து வியந்தேன்/தோம் செல்வா. நாங்...உங்கள் செய்தி பார்த்து வியந்தேன்/தோம் செல்வா. நாங்கள் கொடுக்கும் பின்னூட்டங்கள் உண்மையாகவே வாசித்து உணர்ந்ததைத்தான் இடுவதுண்டு. <br />உங்கள் இந்த பதில் வார்த்தைகளை வாசிக்கும் போது மிகவும் மனம் மகிழ்ந்தாலும்...இத்தனை உயரிய பெரிய வார்த்தைகள் எங்களுக்குப் பொருந்துமா என்பது மிகவும் ஐயப்பாடே. வலையுலகில் எழுத்தில் பலர் அழகுற எழுதி தங்கள் எழுத்தாளுமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் இந்தத் தளத்தில், Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-12892313456107777892016-01-20T07:50:08.220+05:302016-01-20T07:50:08.220+05:30அருமையான விமர்சனம் அய்யா! நூலின் அனைத்து அம்சங்களை...அருமையான விமர்சனம் அய்யா! நூலின் அனைத்து அம்சங்களையும் அட்டகாசமாய் சொல்லிவிட்டீர்கள். நன்றி!S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-24497905981897099702016-01-20T07:11:43.765+05:302016-01-20T07:11:43.765+05:30ஆகா
அருமை நண்பரே
தங்களின் விமர்சனம் கண்டு மகிழ்ந்த...ஆகா<br />அருமை நண்பரே<br />தங்களின் விமர்சனம் கண்டு மகிழ்ந்தேன்<br />நண்பரேகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-84950999102989623302016-01-20T06:42:45.987+05:302016-01-20T06:42:45.987+05:30பிரித்து மேய்ந்து விட்டீர்கள்... அட்டகாசமான விமர்ச...பிரித்து மேய்ந்து விட்டீர்கள்... அட்டகாசமான விமர்சனம்...!திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-19822009633469476042016-01-20T00:06:30.377+05:302016-01-20T00:06:30.377+05:30உங்கள்
பின்னூட்டங்களில்
நான்
இரையெடுக்கிறேன்......உங்கள் <br />பின்னூட்டங்களில் <br />நான் <br />இரையெடுக்கிறேன்...<br /><br />இதயத்தால் <br />வாழ்த்தும்<br />உங்களை<br />என்ன<br />சொல்லி<br />வணங்க..<br />இறை<br />எனச்சொல்லாமல்...<br /><br />நன்றி..<br /><br /><br /><br />மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-37829174229401124912016-01-19T23:26:05.416+05:302016-01-19T23:26:05.416+05:30மிகவும் வித்தியாசமான விமர்சனம். அருமை! கவிதை மட்ட...மிகவும் வித்தியாசமான விமர்சனம். அருமை! கவிதை மட்டுமல்ல, கடிதம் மட்டுமல்ல... விமர்சனம் எழுதுவதிலும் முத்திரை படைத்துவிட்டீர்கள்! வாழ்த்துகள்! தொடருங்கள்.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8429403804373589752.post-88050996029346427212016-01-19T23:04:29.223+05:302016-01-19T23:04:29.223+05:30அசத்தலாய் ஒரு நூல்விமர்சனம் படைத்து உங்களின் இன்னொ...அசத்தலாய் ஒரு நூல்விமர்சனம் படைத்து உங்களின் இன்னொரு பரிணாமத்தை வெற்றிகரமாய் வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.வாழ்த்துகள். <br />தொடர்ந்து எழுதுங்கள். நிலவன் ஐயா மீதான பிரமிப்பு அதிகமாகிறது.ஐயாவுக்கு என் வாழ்த்துகளும் வணக்கங்களும்.Anonymoushttps://www.blogger.com/profile/07742442724266627472noreply@blogger.com