ஞாயிறு, 22 மே, 2016

மானுடம் வென்றதாம்...

வீட்டுக்குள்
நான்கு
மனைவிகள்..
தப்பில்லை...

காட்டுக்கும்
பெண்ணை
அழைத்துப்போனான்
தப்பில்லை..

விட்டுவிட்டு
வேட்டைக்குப்
போனான்
தப்பில்லை..

வாலில்
தீ கட்டி
தீவெல்லாம்
சுட்டுவைத்தான்
தப்பில்லை..

அண்ணன் விட்டு
தம்பியைத்
தழுவிக்கொண்டான்
தப்பில்லை.

தீக்குள்
தள்ளி
கற்பளவு
சோதித்தான்
தப்பில்லை..

செருப்பாட்சி
நடந்ததும்...
குரங்காட்சி
கொன்றதும்
தப்பேயில்லை...

மானுடம்
வென்றதாம்

சரியா....?

தெரியவில்லை





15 கருத்துகள்:

  1. அருமை அருமை
    மிக அருமையாகச் சொல்கிறீர்கள்
    இதாவது புராணம்
    இதைப்போலவே
    முடியுமானால்இன்னொரு
    மத ஸ்தாபகருக்கும் சொல்லுங்களேன்
    அடுத்த பதிவில்

    தயவு செய்து முட்டாள்தனமான
    நம்பிக்கைக்கும்
    கெட்டிக்காரத்தனமான
    அவ நம்பிக்கைகுமான வித்தியாசத்தை
    புரிந்து கொள்ளுங்களேன் பிளீஸ்

    பதிலளிநீக்கு
  2. மானுடம்
    வென்றதாம்

    சரியா....?

    தெரியவில்லை
    unmai thaan...n alla kelvikal..sako
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  3. மானுடம்
    வென்றதாம்

    சரியா....?

    தெரியவில்லை
    unmai thaan...n alla kelvikal..sako
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  4. மானுடம்
    வென்றதாம்

    சரியா....?

    தெரியவில்லை
    unmai thaan...n alla kelvikal..sako
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  5. Sureer endru irundhaalum unnmai idhuvey. Netri pottil adithaarpol Ulla ungal varthaigal ungaluku balam. Thodarattum ungal pani.

    பதிலளிநீக்கு