செவ்வாய், 24 நவம்பர், 2015

பேசும் கவிதை...

படித்த பள்ளி,
படிக்கும் புத்தகங்கள்.
பெய்யும் மழை
பொய்யான
மனிதர்கள்.

பேசித்
தீரவில்லை
எனக்கும்
சின்னவளுக்கும்..

மிஞ்சிய மழலையில்
கண்கள் விரிய
கனவுகள்
சொல்கிறாள்.

என்
கவிதையின்
காகிதங்களை
நகர்த்தி
வைக்கிறேன்.

5 கருத்துகள்:

  1. கனவுகளை ரசித்துக் கொண்டே இருக்கிறோம்...

    பதிலளிநீக்கு
  2. என் கவிதையின் காகிதங்களை நகர்த்திவைக்கிறேன் .அருமை

    பதிலளிநீக்கு
  3. கனவுகள் விரிய விரிய உங்கள் கவிதைகளும் பெருகுமே!!!! இப்போது கவிதையின் காகிதங்களை நகர்த்திவைத்தாலும் மீண்டும் அதில் கவிதைகள் வருமே!!!

    பதிலளிநீக்கு
  4. கவிதைகளை விடுங்கள் சின்னவளின் கனவுகளை ரசிப்போம்....

    ரசித்தேன் செல்வகுமார்..

    பதிலளிநீக்கு