வியாழன், 19 நவம்பர், 2015

நீ சொன்னா....

காட்டாற்று வெள்ளமென
கரை 
புரண்டு வருகிறது 
கவிதை அலைகள்.



குறுமுனியென 
குடிக்கத்தான் 
ஆசை.

பெருமூச்சில் 
நகரும் வாழ்வில்,
அது
இந்த 
முட்டாளுக்கு
முடியாத வார்த்தை.

ஓரமாய் நின்று
நக்கித்தான் 
தீர்க்கவேண்டியிருக்கிறது
வேட்கை.

சின்னவள்
இன்றென்னை
அழைத்தது 
சரிதான்..


தோ...தோ...

9 கருத்துகள்:

  1. சரிதான்.... தோ..தோ.... என்று அழைத்தது........

    பதிலளிநீக்கு
  2. சரிதான்.... தோ..தோ.... என்று அழைத்தது........

    பதிலளிநீக்கு
  3. தோ தோ...தோ...என்று அழைத்ததும் ஓடி வந்தது அந்தக் குட்டிச்செல்லம் மட்டுமல்ல உங்கள் கவிதையும் வந்து ஒட்டிக் கொண்டது!

    பதிலளிநீக்கு
  4. கவிதை கவிதையை அழைத்ததா

    பதிலளிநீக்கு
  5. அழகு..... தோ தோ என அழைத்தது சின்ன மகள் அல்லவா!

    பதிலளிநீக்கு